இலங்கையில் உமர் இப்புனு கத்தாப் ரலியால்லாஹு தஆலா அன்ஹும் வரலஹும்.அவர்களின் ஆட்சி ஒத்த ஆட்சி நடக்கின்றது என்றே அல்லது தற்போதும் இலங்கையின் தேசிய மக்கள் சக்தி ஆட்சியை தூக்கி பிடிப்பதற்கோ பின்வரும் வரலாற்று சம்பவத்தை எழுதவில்லை.கதையின் நீதி :- குற்றம் சுமத்தப்பட்டவரை பதவியில் வைதாதுக்கொண்டு ஆட்சியாளர் விசாரணை நடத்தக்கூடாது என்பதற்க்கான எடுகோலாக அல்லது உதாரணமாகவே எழுதுகிறேன்.