கோட்டா சிக்குவாரா ; மீண்டும் நோட்டீஸ்

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றுக்காக, வாக்குமூலம் வழங்குவதற்கு இம்மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய  ராஜபக்ஷவுக்கு மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.