ஜனாதிபதி பதவி விலகினார்

இதனிடையே கட்சியின் நம்பிக்கையை குலைக்கும் வகையில் ஜனாதிபதி வோ வான் துவாங்  செயற்பட்டுள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஒன்றை வௌியிட்ட தெரிவித்துள்ளது.   இதன் காரணமாக கட்சியின் நற்பெயருக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிட்டுள்ளது