ஜோர்தான் தாக்குதலுக்கு ஜே.வி.பி கண்டனம்

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி, ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைக் கூறியுள்ளார்.

இலங்கை பணியாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தொழில்களை இழந்த இலங்கை பணியாளர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் மீது, அந்நாட்டு பொலிஸாரால் நேற்று முன்தினம் (27) தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.