டைனமைட் வெடிபொருள் பயன்படுத்தி மீன்பிடித்த மீனவர் கைது

மன்னார், ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதியில் சட்ட விரோதமாக டைனமைட் வெடிபொருள் பாவித்து மீன் பிடியில் ஈடுபட்ட ஒருவர் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளால் செவ்வாய்க்கிழமை (17)  கைது செய்யப்பட்டுள்ளார்.