நாளை கொழும்பில் பாரிய போராட்டம்

அனைத்து மின்சார சபை ஊழியர்களையும் நாளை (01) கொழும்புக்கு வரவழைத்து போராட்டம் நடத்தவுள்ளதாக இலங்கைமின்சார சபை ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.