நிலநடுக்கத்தால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படும்

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் ஹிமாச்சல் பகுதிக்கு கீழே அமைந்துள்ள நகரத்தில் 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு கொழும்பில் கட்டடங்கள் அதிர்ந்தன. இவ்வளவு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் இந்தியாவில் பழமையான கட்டடங்கள் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது