நிலநடுக்கத்தால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படும்

ஹிமாச்சல் – உத்தரகாண்ட மாநிலங்களில் எதிர்வரும்  வாரத்தில் ரிக்டர் அளவுகோலில் 8 ஆக  நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது கொழும்பு நகரை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக  புவியியல் துறையின் மூத்த பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.