‘பசுமை புரட்சியினூடான வறுமை ஒழிப்பு’

பின்தங்கிய கிராமங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தினூடாக, கிழக்கு மாகாணத்தில் பசுமை பொருளாதார புரட்சியினூடான வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்டத்தில் வீட்டுத் தோட்ட கற்றாழை பயிர் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண திட்டப் பணிப்பாளர் எம்.ஏ. ஆஸாத் தெரிவித்தார்.