போர்த்துக்கல்லின் பயிற்றுவிப்பாளராக றொபேர்ட்டோ மார்டினெஸ்

உலகக் கிண்ணத்தில் மொரோக்கோவிடம் தோற்று காலிறுதிப் போட்டியோடு போர்த்துக்கல் வெளியேறியதைத் தொடர்ந்து போர்த்துக்கல்லின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பெர்ணாண்டோ சன்டோஸ் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

முன்னதாக குழுநிலைப் போட்டிகளோடு பெல்ஜியம் வெளியேறியதோடு, மார்ட்டினெஸ் பதவி விலகியிருந்தார்.

இதேவேளை, போர்த்துக்கல்லின் அணித்தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் எதிர்காலம் குறித்து அவருடன் கலந்துரையாடவுள்ளதாக மார்ட்டினெஸ் கூறியுள்ளார்.