போலி ஆவணங்களுடன் கோப்பாய் இளைஞன் கைது

யாழ்ப்பாணம்- கோப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே விமான நிலைய குடிவரவு- குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 3.15 மணியளவில் டோஹா நோக்கி புறப்படவிருந்த விமானத்தில் பயணிக்க வந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.