மயிலிட்டியில் கவனயீர்ப்பு..!

வலி.வடக்கு பலாலி, மயிலிட்டி பகுதிகளான எமது பூர்வீகக் காணிகளை விடுவிப்பது எப்போது….?மயிலிட்டியில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்…அரசியல்வாதிகளோ மௌனம்…!