’மினுவாங்கொடை கொத்தணி உக்ரேன் பிரஜையிடம் ஆரம்பம்’

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க, எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.