மூளைசாலிகளின் வெளியேற்றம்: ஒக். 6 இல் விவாதம்

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை பாராளுமன்ற அமர்வுகளை நடத்த தீர்மானிக்கப்பட்டது. 

இந்நிலையில், பொருளாதார நெருக்கடி காரணமாக தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போக்கு தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.