நீதிபதி விவகாரம்; அதிரடி நடவடிக்கையில் தமிழ் தேசியக் கட்சிகள்

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக  தனது பதவியை இராஜனாமா செய்துள்ளதுடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.