படிப்பினைகளை தந்து விக்கெட்டுகளை கௌவ்விய இருபதுக்கு 20

இருபதுக்கு-20 என்றாலே பலருக்கும் கிரிக்கெட் ​போட்டிதான் ஞாபகத்துக்கு வரும், ஓட்டங்களைக் குவிக்க மிகவேகமாக ஆட​வேண்டிய ஆட்டம், நிதானம் தவறினால் விக்கெட்டுகளும் கிடுகிடுவென விழுந்துவிடும். குறுகிய நேரத்துக்குள் முடிந்துவிடும் போட்டி, அவ்வாறுதான் 2020ஆம் ஆண்டும் பலருக்கும் பல படிப்பினைகளை கற்றுத்தந்துவிட்டு இன்றுடன் விடைபெறுகிறது.

மீண்டும் கந்தளாய் சீனி

கந்தளாய் சீனி உற்பத்தி தொழிற்சாலையின் பணிகள் சுமார் 30 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.