தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, கொழும்பில் இருந்து வெளியிடங்களுக்கு செல்வோரின் நலன்கருதியும், புத்தாண்டை நிறைவு செய்துகொண்டு, திரும்புவதற்கும், ஏற்றவகையில், ரயில்வே திணைக்களம், பத்து விசேட ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது.
Month: April 2025
’’கச்சத்தீவு இலங்கைக்குரியதாகும்’’
த.வி.கூ. முன்னாள் தலைவர் அருண் தம்பிமுத்துக்கு பிணை
இலங்கை பொருட்களுக்கு அமெரிக்கா 44 வீத பரஸ்பர வரி விதிப்பு
உலக நாடுகள் மீது வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதற்கமைய இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 44 வீத பரஸ்பர வரி விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவால் ஆசிய நாடுகளில் அதிக வரி விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது. 2024 ஆம் ஆண்டில், அமெரிக்கா இலங்கையிலிருந்து 3 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பொருட்களை இறக்குமதி செய்துள்ளது.
உள்ளுர் ஆட்சி சபைகளின் அதிகாரங்கள்
ஐனாதிபதி தேர்தலை விட பாராளுமன்ற தேர்தலை விட உள்ளூராட்சி சபை தேர்தல் ஏன் முக்கியமானது? . யாரின் வசம் இந்த உள்ளூராட்சி சபை இருக்க வேண்டும் ? தேர்வுத் தவறால் ஏற்படும் விளைவுகள் எவ்வாறு இருக்கும்? இதை தீர்மானிக்கும் அந்த அந்த வட்டாரம் , பிரதேச சபையை சார்ந்த மக்கள் எந்தளவு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்? என்பது பற்றிய சிறிய சுருக்கமான விழிப்புணர்வுக்கான பதிவிடல் இது.
எங்கே என் தந்தை?…
இராஜன் சத்தியமூர்த்தி ஏன் பிரபாகரனால் கொல்லப்பட்டார்?
கச்சத்தீவை மீட்கவும்: முதல்வர் தனி தீர்மானம்
தனியார் துறை குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த திட்டம்
அரிசி இறக்குமதி செய்வது குறித்து கவனம்
தட்டுப்பாடு இன்றி அரிசியை பெற்றுக்கொடுக்க எதிர்வரும் காலங்களில் அரிசி இறக்குமதி செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. நுகர்வோருக்கு தட்டுப்பாடு இன்றி அரிசியை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய பரிந்துரைத்துள்ளது.