சீரற்ற வானிலையால் புத்தளத்தில் 7,622 பேர் பாதிப்பு

தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக, புத்தளம் மாவட்டத்தின் 12 பிரதேச செயலகங்களில் வசிக்கும் 2,233 குடும்பங்களைச் ​சேர்ந்த 7,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென, புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.