16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

நாளைய தினம் (29), மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல்  திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.