குருக்கள்மடம் மனிதப் புதைகுழி வழக்கு: 21ம் திகதிக்கு ஒத்தி வைப்பு

நகர்த்தல் பத்திரம் மூலம் வெள்ளிக்கிழமை (11) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட குருக்கள்மடம் மனிதப் புதைகுழி வழக்கு, எதிர்வரும்  21ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.