சட்டவிரோத வாகனப் பதிவு:மூன்று அதிகாரிகள் கைது

சட்டவிரோத வாகனப் பதிவு தொடர்பாக, மோட்டார் போக்குவரத்துத் துறையின் முன்னாள் உதவிச் செயலாளர் உட்பட மூன்று அதிகாரிகள், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளனர்.