ரணில் கைது: இந்திய எம்.பி கடும் அறிவுறுத்தல்

“பழிவாங்கும் அரசியலை கைவிட வேண்டும்”என இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே கைதுக்கு காங்கிரஸ் எம்பி சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார்.