’’அரசாங்கம் ஒரு சர்வாதிகாரப் போக்கில் நகர்கிறது” – முன்னாள் அமைச்சர்

எதிர்க்கட்சிகளை அடக்கி நாட்டை ஒற்றைக் கட்சி ஆட்சியை நோக்கி இட்டுச் செல்ல அரசாங்கம் முயற்சிப்பதாக முன்னாள் அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார இன்று குற்றம் சாட்டினார்.