31 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் சிக்கியது

கட்டுநாயக்காவின் சீதுவையில் அமைந்துள்ள தனியார்  அஞ்சல் மூலம் கூரியர் பொதிகளில் இருந்து ரூ. 312 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் புதன்கிழமை (03) கைப்பற்றப்பட்டுள்ளது.