மே 9 போராட்டம்;சட்டமா அதிபரிடம் CID ஆலோசனை

மே 9, 2022 அன்று காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் சிஐடி, சந்தேக நபர்களுக்கு எதிரான எதிர்கால சட்ட நடவடிக்கை குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை நாடியுள்ளது.