20 வருடங்களாக ஏமாற்றிய வைத்தியர் கைது

கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக தன்னை மருத்துவராகக் காட்டிக் கொண்டதாகக் கூறப்படும் 54 வயது நபர் ஒருவர் நேற்று மாலை (21) எகொட உயனவில் கைது செய்யப்பட்டார்.