மட்டக்களப்பு பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் அதிபரை இடமாற்றுமாறு கணித மற்றும் விஞ்ஞான ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரி பாடசாலை வியாழக்கிழமை (02) மாணவர்கள் பாடசாலை முன் கதவை பூட்டி ஆசிரியர்கள் எவரையும் உட்செல்ல விடாது பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.