மூன்று விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு

2025ஆம் ஆண்டுக்கான உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு, நமது உடலை ஆக்கிரமிக்க முயற்சிக்கும் ஆயிரக்கணக்கான வெவ்வேறு நுண்ணுயிரிகளிலிருந்து நோயெதிர்ப்பு அமைப்பு நம்மை எவ்வாறு பாதுகாக்கிறது என்பதைக் கண்டுபிடித்ததற்காக, அமெரிக்கர்கள் மற்றும் ஜப்பானியர்கள் என மூவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.