அடுத்த தலைமுறை டிஜிட்டல் தொழில்நுட்பங்களுக்கு வழிவகுத்த செயற்பாட்டில் குவாண்டம் இயற்பியலை வெளிப்படுத்திய பரிசோதனைகளுக்காக ஐக்கிய அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட விஞ்ஞானிகளான ஜோன் கிளார்க், மிஷெல் டெவொரெட், ஜோன் மார்ட்டின்ஸுக்கு 2025ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நொபெல் பரிசு கிடைத்துள்ளது.