(எம்.எஸ்.எம்.ஐயூப் )
நீதிக்காக இலங்கையின் தமிழர்கள் நடத்திய போராட்டத்துக்கு வழங்கப்பட்ட சர்வதேச ஆதரவு வெகுவாக குறைந்துள்ளதாகவே தெரிகிறது. குறிப்பாக இந்தியாவினதும் ஐ.நா. மனித உரிமை பேரவையினதும் தலையீடு இப்போது கவனத்திற்கொள்ளக் கூடிய அளவில் இல்லை என்றே கூற வேண்டும்.