வித்யா கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை: தீர்ப்பு ஒத்திவைப்பு

சிவலோகநாதன் வித்யா கொலை மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏழு குற்றவாளிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை (06) ஒத்திவைத்துள்ளது.