அனர்த்தங்களால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளது. இயற்கை பேரிடர்களால் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 213 ஆகும். இந்த பேரிடர்களால் 576,626 குடும்பங்களைச் சேர்ந்த 2,054,535 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 69,635 வீடுகள் பகுதியளவிலும் 4,309 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.