நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு

‘கிரிஷ் நிறுவன ஒப்பந்தம்’ தொடர்பாக இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் பெப்ரவரி 16ஆம் திகதிக்கு ஒத்திவைத்து கொழும்பு உயர் நீதிமன்றத்தால் இன்று வியாழக்கிழமை (18)  உத்தரவிட்டுள்ளது.