200 பேருடன் மூழ்கிய படகு: டஜன் கணக்கானவர்கள் மாயம்

ஐரோப்பாவை அடைய முயன்ற சுமார் 200 புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு காம்பியா கடற்கரையில் கவிழ்ந்ததில் குறைந்தது ஏழு பேர் இறந்துள்ளனர் மற்றும் பலர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.