மீண்டும் நிலச்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழைகாரணமாக, பல மாவட்டங்களுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு விடுத்துள்ளது.