205 விமான சேவைகள் இரத்து

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரவிருந்த 107 விமானப் பயணங்களும், கட்டுநாயக்கவிலிருந்து மத்திய கிழக்கு நோக்கிப் புறப்படவிருந்த 98 பயணங்களும் என மொத்தம் 205 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.