யாழ். குருநகரில் பரபரப்பு: கடலில் மூழ்கிய பக்தர்களின் படகு: ஒருவர் பலி

யாழ்ப்பாணம் குருநகர் இறங்குதுறையிலிருந்து பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவிற்குப் பயணித்த பக்தர்களின் படகு  வெள்ளிக்கிழமை (06) விபத்துக்குள்ளானது.