04 யோசனைகளை முன்வைத்தார் சஜித்

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றங்கள் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அதன் நேரடித் தாக்கங்கள் குறித்து ஆராய்வதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  புதன்கிழமை (11) அன்று கொழும்பில் விசேட கலந்தாய்வொன்றை நடத்தினார்.