இலங்கை எல்லைக்குட்பட்ட மன்னாருக்கு வடக்கே உள்ள கடல் பகுதியில், 2026 ஏப்ரல் 08 ஆம் திகதி இரவு கடற்படையினர் மேற்கொண்ட சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின்போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஓர் இந்திய மீன்பிடிப் படகையும் அதிலிருந்த பத்து (10) மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்தனர்.