மதுவை இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது

லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால், தர்மபுரம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபானப் போத்தலை இலஞ்சமாகக் கோரிப் பெற்றுக்கொண்ட போதே, தர்மபுரம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply