(தோழர் சாந்தன்)
குடாநாட்டில் இராணுவம் முகாமை விட்டு வெளியேறியமை- வடமராட்சி மீதான தாக்குதல் – இந்தியாவின் “பூமாலை” நடவடிக்கை – பிரபாகரன் – பூரி பேச்சுவச்ரத்தை- டெல்லி செல்லுதல் .

The Formula
Sri Lankan Tamil Freedom Struggle
(தோழர் சாந்தன்)
(இது ஒரு விரிவான ஆய்வுக் கட்டுரை அல்ல – 1983 கலவரம்- அதனைத்தொடர்ந்து – இந்திய அரசின் நேரடி தலையீடு – பற்றிய சில முக்கிய சம்பவங்கள் – 1987 செப்டம்பர் திலீபனின் உண்ணாவிரதம் – அதனை தொடர்ந்த நிகழ்வுகள் – பற்றிய சிறு குறிப்புகளே இவை.
உண்மையிலேயே இந்த சம்பவங்களுக்கு பின்னாலுள்ள அரசியலை – ஆர்வமுள்ள எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக முடிந்த வரையில் – திகதி, ஆண்டுகளை குறிப்பிட்டிருக்கிறேன்.

(ராஜ் சிவநாதன்)
தமிழர் ஒற்றுமை மிக அவசியமான இந்த நேரத்தில், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் அரசியல் சூழல் இன்னும் பிளவுபட்ட நிலையிலேயே உள்ளது. பெரும்பாலான தமிழ் அரசியல் கட்சிகள், முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழ் கட்சிகள், சில தெற்கத்திய ஜனநாயக குழுக்களுடன் இணைந்து மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்தவும் பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும் ஒருமனதாக கோரிக்கைகளை முன்வைத்து வரும் நிலையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி (TNPF) அந்தக் கூட்டுப் பணிகளில் இருந்து விலகி நிற்கிறது.
(முருகானந்தன் தவம்)
‘‘கொடுக்கின்ற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும்’’ என்பார்கள். அப்படி ஒரு அதிர்ஷ்டத்தின் வழியாகத் தமிழ் அரசியல்வாதியாக வடக்கிலிருந்து பாராளுமன்றத்திற்குள் நுழைந்து தனது கொள்கையில்லாத, தில்லாலங்கடி அரசியல் மூலமும் தனது சமூக ஊடகம் மூலமும் இன்று இலங்கையில் மட்டுமன்றி, புலம்பெயர் நாடுகளிலும் தமிழர்களினால் நன்கறியப்பட்டவராக , விமர்சனங்களுக்குட்பட்டவராக உருவெடுத்துள்ளார்.
“நான் காத்தோட காத்தாப் போயிடுவன் அம்மா”
“நான் நல்லூரில் திருவிழா நடக்கிற நேரந்தான் சாகவேணும். அப்பதான் திருவிழாவில் அம்மா கச்சான் வித்து வந்த காசு இருக்கும். அந்தக் காசு இருந்தாத்தான் என்ரை நினைவு நாளுக்கு வீட்டை போற பிள்ளைகளுக்கு (சக பெண் போராளிகளுக்கு) அம்மாவாலை சாப்பாடு குடுக்க ஏலும்”
முல்லைத்தீவு, முத்தையன்கட்டு இராணுவ முகாமிற்கு சென்ற இளைஞர்களில் ஒருவர் கொல்லப்பட்டமை கண்டித்தும் வடக்கு, கிழக்கில் இராணுவ பிரசன்னத்தைக் குறைக்குமாறு வலியுறுத்தியும், ஓகஸ்ட் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹர்த்தால், திங்கட்கிழமைக்கு (17) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.