புலம் பெயர் தேசங்களில் இந்திய மாணவர்கள்

(Rathan Chandrasekar)

வெளிநாடுகளில் படிக்கப் போன இடத்தில்
மாணவர்களை மூளைச்சலவை செய்து –
உண்மைகளை சொல்லிக்கொடுக்கும் பேராசிரியர்களை
தாக்கச் சொல்கிற மதவெறி அடிப்படைவாதம்
எவ்வளவு பயங்கரமானது!
புரிந்துகொள்ள இந்தப் பதிவு.