“போரை உடனே நிறுத்துக”

அமெரிக்கா – ஈரான் இடையேயான போரை நிறுத்தி, மேற்காசியாவில் அமைதியைக் கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.

“அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை கிடையாது”

“ஈரான் தன்னைத்தானே தற்காத்துக்கொள்ளும் என்றும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்” என்றும் ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் அலி லாரிஜானி தெரிவித்துள்ளார்.

காமெனியின் மறைவுக்கு அட்டாளைச்சேனையில் துக்கக் கொடி

அயத்துல்லா அலி காமெனியின் மறைவையொட்டி அட்டாளைச்சேனை மற்றும் பாலமுனை பகுதிகளில் துக்கக் கொடிகள் ஏற்றப்பட்டன. உலக இஸ்லாமிய தலைவர்களில் முக்கியமானவராக கருதப்பட்ட அயத்துல்லா அலி காமெனி உயிரிழந்ததாக வெளியான செய்தியைத் தொடர்ந்து, அவரது இழப்பை நினைவுகூர்ந்து இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கட்சித் தலைவர்களுக்கு சஜித் அவசர அழைப்பு

மத்திய கிழக்கு மோதல் தொடர்பாக அவசர கலந்துரையாடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்க்கட்சியைச் சேர்ந்த கட்சித் தலைவர்களுக்கு அவசர அழைப்பு விடுத்துள்ளார்.

‘அராம்கோ’ வை மூடியது சவுதி அரேபியா

ஈரானின் தொடர்ச்சியான பதில் தாக்குதல்கள் காரணமாக, சவுதி அரேபியாவின் அரசுக்குச் சொந்தமான பிரம்மாண்டமான எண்ணெய் நிறுவனமான அராம்கோ (Aramco), தனது ராஸ் தனுரா‘ (Ras Tanura) சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

65 விமான சேவைகள் ரத்து ; விசா காலத்தை நீடிக்க நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, அந்த நாடுகளின் வான் எல்லைகள் மூடப்பட்டுள்ளதால், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பல விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரி தெரிவித்தார்.

“பிஸீஸ் சங்கீதா” ; விஜய்யின் ‘மாஸ்டர் பிளான்’

செங்கல்பட்டு நீதிமன்றத்திலிருந்து கிளம்பிய அந்த ஒற்றை ‘டைவர்ஸ்’ மனு, பனையூர் முதல் டெல்லி வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வெறும் சினிமா கிசுகிசுவாக இருந்திருந்தால் விஜய் வழக்கம்போல ‘சைலன்ட் மோடுக்கு’ போயிருப்பார்.

“QRக்கு அவசரமில்லை’’ அமைச்சரவைப் பேச்சாளர் அறிவிப்பு

எரிபொருள் விநியோகத்தில் எவ்விதச் சிக்கலும் இல்லாததால், எரிபொருள் வழங்கலுக்காக QR குறியீட்டு முறையை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டிய உடனடித் தேவை எதுவும் ஏற்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ திங்கட்கிழமை (02) அன்று தெரிவித்தார்.

’வெள்ளைக்காரி’யால் இலட்சத்தை இழந்த படகோட்டி

மீன் சந்தைக்குப் புகழ்பெற்ற ஒரு நகரத்தில் (பலப்பிட்டிய), ‘வெள்ளைக்காரி’ ஒருவரின் அழகை ரசிக்கப் போய், பல இலட்சம் ரூபாயைத் தொலைத்த படகோட்டி ஒருவரைப் பற்றிய சுவாரஸ்யமான கதை இது.

பாலியல் சுரண்டல்களை சகித்துக்கொள்ளாத பல்கலைக்கழகச் சூழலே பால்நிலை சமத்துவத்திற்கான அடிப்படை


(சிவா மாலதி)

கடந்த 7ம் திகதி (07/02/2026) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் மற்றும் ஆங்கிலத் துறையின் ஏற்பாட்டில், ‘Counting and Cracking’ எனும் நாடகத்தின் எழுத்தாளர் S. ஷக்திதரன் மற்றும் நடிகர் குழுவுடனான உரையாடலொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.