மலட்டுத்தன்மை! இது தான் சிங்களவர்கள் சொல்லும்/ குற்றம் சாட்டும் “வந்தபாவய” எனும் சொல்லுக்கு நேரடியான தமிழ் சொல்லாக எனக்கு தெரிகிறது. இதை விட நல்ல சொற்கள் இருந்தால் யாராவது கூறுங்கள். மலட்டுத்தனத்தை ஏற்படுத்தும் மாத்திரைகளை கலந்து கொடுத்தார்கள் என்பதே சமீபத்திய அம்பாரை கலவரத்தின் ஆணி வேராக இருந்தது.
(“அம்பாரை சம்பவமும் அது சொல்லும் பாடங்களும்” தொடர்ந்து வாசிக்க…)