அலட்சியம், ஆபத்து குறித்த விழிப்புணர்வு இல்லாதது ஆபத்தானது

தேசிய விபத்து தடுப்பு வாரத்தில் ஜூலை 10ஆம் திகதி நீரில் மூழ்கும் விபத்தைத் தடுக்கும் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,  மட்டக்களப்பு வாகரை கருப்பங்கேணி  வாவியில் 10 மற்றும் 11 வயதான சிறுமிகள் இருவர், 11 வயதான சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.