இயற்கை வளங்களை சூறையாடுவோருக்கு எதிரான நடவடிக்கை வேண்டும்

எதிர்கால சந்ததியினருக்காக இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருடைய கடமையாகும். எனினும், நாட்டில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, எதிர்கால சந்ததியினருக்கு என்ன மிஞ்சப் போகிறது என்பது கவலைக்குரிய விடயமாகவே இருக்கிறது.