இலங்கை விமானப்படையின் உலங்குவானூர்திகள்

இலங்கை விமானப்படையின் உலங்குவானூர்திகள் தற்போது இயற்கை அனர்த்த மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், மேலதிகமாக கொழும்பு துறைமுகத்திற்கு கடந்த 26 ஆம் திகதி வந்துள்ள இந்தியாவின் விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பலில் நிறுத்தப்பட்டுள்ள உலங்குவானூர்திகளை பயன்படுத்துவது குறித்து பாதுகாப்பு அமைச்சு இந்திய இந்திய தூதரகத்திற்கு முறையான கோரிக்கையை விடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகோந்தா தெரிவித்தார். இந்நிலையில் விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்திலிருந்து உலங்குவானூர்தியை அனுப்ப இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.

Leave a Reply