கனமழையால் மீண்டும் மூழ்கிய வயல் நிலங்கள்

சீரற்ற கால நிலை காரணமாக மூழ்கடிக்கப்பட்ட வயல் நிலங்கள் மீண்டும் கனமழை காரணமாக மூழ்கியுள்ளது.தம்பலகாமம்  பிரதேச  கோயிலடியை  அண்டிய  வயல் நிலங்களே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளன.