’’குஷ்’’ஷூடன் விமான பயணி சிக்கினார்

41 இலட்சத்து 80 ஆயிரம்  ரூபாய் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டு சென்று கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு சென்ற இலங்கை பயணி ஒருவர், வியாழக்கிழமை (25) இரவு விமான நிலைய  பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.