பல மில்லியன்களை சுருட்டிய ஓய்வுபெற்ற பேராசிரியர் கைது

ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற மூத்த பேராசிரியர், முதுகலை மேலாண்மை நிறுவனத்தின் டுபாய் கிளையின் நிர்வாக இயக்குநராக இருந்தவர், பல மில்லியன் ரூபாய் மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் துறை (CID) தெரிவித்துள்ளது.